News February 17, 2025
மக்கள் குறைதீர் கூட்டத்தில் குவிந்த 555 கோரிக்கை மனுக்கள்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (பிப்.17) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 555 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமார், மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 10, 2025
வேலூர்: ஏல சீட்டு நடத்தி ரூ.5 லட்சம் மோசடி!

காட்பாடி அடுத்த பொன்னை புது தெருவைச் சேர்ந்த திருஞானம் இன்று(டிச.10) வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் அளித்த மனுவில், தனது ஊரைச் சேர்ந்த ஒருவர் ஏல சீட்டு நடத்தி, அவரிடம் மாதம் ரூ.25 ஆயிரம் என வங்கி அக்கவுண்டில் ரூ. 5 லட்சம் வரை தன்னிடம் சீட்டு பணம் வாங்கி, முடிவடைந்த நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மறுக்கிறார் எனப் புகார் அளித்துள்ளார்,
News December 10, 2025
வேலூர்: ஏல சீட்டு நடத்தி ரூ.5 லட்சம் மோசடி!

காட்பாடி அடுத்த பொன்னை புது தெருவைச் சேர்ந்த திருஞானம் இன்று(டிச.10) வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் அளித்த மனுவில், தனது ஊரைச் சேர்ந்த ஒருவர் ஏல சீட்டு நடத்தி, அவரிடம் மாதம் ரூ.25 ஆயிரம் என வங்கி அக்கவுண்டில் ரூ. 5 லட்சம் வரை தன்னிடம் சீட்டு பணம் வாங்கி, முடிவடைந்த நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மறுக்கிறார் எனப் புகார் அளித்துள்ளார்,
News December 10, 2025
வேலூர்: ஏரியில் மூழ்கி முதியவர் பலி!

வேலூர்: சித்தேரி ஏரியில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று(டிச.9) நீரில் மூழ்கி இறந்து கிடந்தார். இதைப் பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


