News March 24, 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 416 மனுக்கள் பெறப்பட்டன

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 416 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News December 6, 2025

பெரம்பலூர்: ஆதார் குறித்து மத்திய அரசு முக்கிய அப்டேட்!

image

பெரம்பலூர் மக்களே, ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிக்கிறீங்களா?? வீட்டில் இருந்தே மாத்திக்கும் வழியை மத்திய அரசு வெளியிட்டு இருக்கு. இந்த ஆதார் செயலியை பதிவிறக்கம் செய்து பெயர், முகவரி, மொபைல் எண் மாற்றம் செய்து கொள்ளலாம். குடும்பத்தினரின் ஆதார் மாற்றங்களை செய்து கொள்ளலாம். <>இந்த செயலி<<>> இருந்தா ஆதார் கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. SHARE பண்ணுங்க!

News December 6, 2025

பெரம்பலூரில் உள்ள சோழர் கால பொக்கிஷம்!

image

பெரம்பலூர் வாலிகண்டபுறத்தில் வாலீஸ்வரர் கோயில் உள்ளது, இது சுமார் 2000 ஆண்டுகால வரலாறு கொண்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கோவிலின் கருவறை மற்றும் சன்னதிகள் ராஜகோபுரத்தை விடத் தாழ்வாக அமைந்திருப்பது இதன் தனிச் சிறப்பாகும், மேலும் இது ஒரு அதிசயமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்கக் கோயிலாகப் போற்றப்படுகிறது,. இது சோழர் கால கட்டிடக்கலையை பறைசாற்றும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 6, 2025

பெரம்பலூர்: BE படித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE , டிப்ளமோ, டிகிரி
6.கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க

error: Content is protected !!