News March 28, 2025
மக்களே உஷார்-யாரும் வெளியே வராதீங்க!

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரி, காரைக்காலில் 98 டிகிரி வரை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News November 28, 2025
புதுச்சேரி: சிறுமியை கர்ப்பம் ஆக்கிய வாலிபர் கைது

சேதராப்பட்டை சேர்ந்தவர் சக்திவேல், இவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு, சேதராப்பட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், சிறுமி கர்ப்பமடைந்ததால், பரிசோதனைக்காக சேதராப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சக்திவேல் அழைத்து சென்றார். அங்கு, செவிலியர்கள் சிறுமியை பரிசோதனை செய்தபோது, சிறுமிக்கு 18 வயது நிரம்பவில்லை என தெரிய வந்தது புகார் படி, போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.
News November 28, 2025
புதுச்சேரி: சிறுமியை கர்ப்பம் ஆக்கிய வாலிபர் கைது

சேதராப்பட்டை சேர்ந்தவர் சக்திவேல், இவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு, சேதராப்பட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், சிறுமி கர்ப்பமடைந்ததால், பரிசோதனைக்காக சேதராப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சக்திவேல் அழைத்து சென்றார். அங்கு, செவிலியர்கள் சிறுமியை பரிசோதனை செய்தபோது, சிறுமிக்கு 18 வயது நிரம்பவில்லை என தெரிய வந்தது புகார் படி, போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.
News November 28, 2025
புதுச்சேரி: துணை குடியரசுத் தலைவருடன் சபாநாயகர்!

புதுடெல்லி சென்றுள்ள புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம், (27.11.2025) இந்திய குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின் போது புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் ஜெயக்குமார் அவர்கள் உடன் இருந்தார்.


