News August 11, 2024
மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து ஆட்சியர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி வாணியந்தல், மடப்பட்டு, பாவந்தூர், பின்னல்வாடி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளதாகவும் இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு துறை சார்ந்த அதிகாரிகளிடம் தங்களுடைய மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
Similar News
News December 13, 2025
கள்ளக்குறிச்சி: குட்கா பொருட்களை விற்ற 2 பேர் கைது!

கள்ளக்குறிச்சி: வட பொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சலாம் உசேன் நேற்று (டிச.12) தொழுவந்தாங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கோவிந்தன் மற்றும் கொளஞ்சியப்பன் இருவரை கைது செய்து இருவரிடம் இருந்து 1634 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
News December 13, 2025
கள்ளக்குறிச்சி: குட்கா பொருட்களை விற்ற 2 பேர் கைது!

கள்ளக்குறிச்சி: வட பொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சலாம் உசேன் நேற்று (டிச.12) தொழுவந்தாங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கோவிந்தன் மற்றும் கொளஞ்சியப்பன் இருவரை கைது செய்து இருவரிடம் இருந்து 1634 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
News December 13, 2025
கள்ளக்குறிச்சி: குட்கா பொருட்களை விற்ற 2 பேர் கைது!

கள்ளக்குறிச்சி: வட பொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சலாம் உசேன் நேற்று (டிச.12) தொழுவந்தாங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கோவிந்தன் மற்றும் கொளஞ்சியப்பன் இருவரை கைது செய்து இருவரிடம் இருந்து 1634 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


