News May 17, 2024

மக்களுக்கு மாவட்ட காவல்துறை அறிவுரை

image

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை இன்று (மே 17) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிக்கையில் மழைக்காலங்களில் பொதுமக்கள் மரத்தடி, பழைய கட்டிடங்கள், நீர்நிலைகள் உள்ளிட்டவைகளில் நிற்க வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளனர்.

Similar News

News November 20, 2025

பாளையங்கோட்டை வாக்காளர்கள் கவனத்திற்கு!

image

மாநகராட்சி ஆணையாளரும் பாளை சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பதிவு அலுவலருமான மோனிகா ராணா விடுத்துள்ள செய்தி குறிப்பு:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் 2025 தொடர்பாக பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் திருப்பி அழிப்பதற்கு வசதியாக வாக்கு சாவடி நிலங்களில் 22, 23ஆம் தேதி காலை 8:00 மணி முதல் சிறப்பு முகாம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். *ஷேர்

News November 20, 2025

நெல்லை: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

நெல்லை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <>க்ளிக்<<>> செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 20, 2025

நெல்லை: ஆட்டோ மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு

image

மானூர் அருகே நரியூத்து தெற்கு தெருவை சேர்ந்த நயினார் மனைவி தெய்வானை தனது மகனுடன் சில நாட்களுக்கு முன்பு மாவடி பகுதியில் சென்றார் அப்போது ஆட்டோ மோதியதில் தெய்வானையும் அவரது மகனும் காயம் அடைந்தனர். பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தெய்வானை நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!