News April 4, 2025
மக்களுக்கு மாவட்ட காவல் துறை அறிவுறுத்தல்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில் பொது மக்கள் தங்களின் மொபைல் போன்களுக்கு முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் எனவும் அவ்வாறு வரும் அழைப்புகள் உங்களிடம் மோசடி செய்யும் வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தி உள்ளது.#cybercrime #1930
Similar News
News November 9, 2025
திருப்பத்தூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

திருப்பத்தூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://parivahansewas.com/ என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).
News November 9, 2025
திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் நகையை பறித்தவர் கைது

விஷமங்கலம் பகுதியை சேர்ந்த நதியா எனும் பெண் ரயிலில் நேற்று பயணம் செய்யும்போது அவரிடமிருந்து மர்ம நபர் ஒருவர் 1 சவரன் தங்க நகையை பறித்து சென்றுள்ளார். அந்த நபரின் மீது ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறையிடம் மாட்டிக்கொண்ட குற்றவாளி சதிஷ், பங்காரு பேட் பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இன்று (நவ-09) அவரை சிறையில் அடைத்தனர்.
News November 9, 2025
திருப்பத்தூர்: ஆதார் அட்டையில் முகவரி மாற்ற எளிய வழி!

ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம். 1.முதலில்<


