News May 15, 2024

மக்களிடம் நேரடியாக மனுவைப் பெற்ற நாகை எஸ்.பி. ஹர்ஷ் சிங்

image

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் நாள் முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. ஹர்ஷ் சிங் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து 13 மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதில்,  நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான புகார்தாரர்கள் பங்கேற்றனர்.

Similar News

News November 25, 2025

நாகை: நாளை வெளுத்து வாங்க போகும் மழை

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளை (நவ.26) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமமெண்டில் தெரிவிக்கவும்..

News November 25, 2025

நாகை: ரயில் சேவையில் மாற்றம்

image

பெலந்தூர் சாலை – கார்மேலாரம் இடையே நடைபெறும் இரட்டை ரயில் 0பாதை பணிகளின் காரணமாக, பெங்களூரு–காரைக்கால் பயணிகள் ரயில் (16529) இன்று (நவ.25) வழக்கமான பாதையை தவிர்த்து, பெங்களூரு – பையப்பனஹள்ளி – கிருஷ்ணராஜபுரம் – ஜோலார்பேட்டை – திருப்பத்தூர் சந்திப்பு – சேலம் சந்திப்பு வழியாக திருப்பி விடப்படுவதாக தெற்கு ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 25, 2025

நாகை: ரயில் சேவையில் மாற்றம்

image

பெலந்தூர் சாலை – கார்மேலாரம் இடையே நடைபெறும் இரட்டை ரயில் 0பாதை பணிகளின் காரணமாக, பெங்களூரு–காரைக்கால் பயணிகள் ரயில் (16529) இன்று (நவ.25) வழக்கமான பாதையை தவிர்த்து, பெங்களூரு – பையப்பனஹள்ளி – கிருஷ்ணராஜபுரம் – ஜோலார்பேட்டை – திருப்பத்தூர் சந்திப்பு – சேலம் சந்திப்பு வழியாக திருப்பி விடப்படுவதாக தெற்கு ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!