News April 9, 2025

மகாவீர் ஜெயந்தி அன்று மது விற்பனைக்கு தடை

image

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்.10ம் தேதி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்தால், மதுக்கூடங்கள் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மதுக்கூட உரிமையாளர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Similar News

News September 17, 2025

ராணிப்பேட்டை: ஒரு செயலியில் அத்தனை பிரச்னைகளும் தீர்வு

image

<>”மெரி பஞ்சாயத்து”<<>> மொபைல் செயலி மூலம் கிராம மக்கள் இனி எல்லா விதமான புகார்களையும் நேரடியாகப் பதிவு செய்யலாம். இதில் உள்ள ‘Grievance/Complaint’ பிரிவில் பெயர், கிராமம் மற்றும் புகார் விவரங்களை உள்ளீடு செய்து, தேவையான ஆவணங்களையும் இணைக்கலாம். புகார் செய்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை நேரடியாகக் கண்காணிக்க முடியும். ஷேர்

News September 17, 2025

ராணிப்பேட்டையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

image

ராணிப்பேட்டையில் இன்று (செப்.17) முகாம் நடைபெறும் இடங்கள்:
✅ ராணிப்பேட்டை நகராட்சி – லிட்டில் ஸ்டார் மழலையர் தொடக்க பள்ளி, ராணிப்பேட்டை
✅ திமிரி பேரூராட்சி – ஏ.வி.எம் மஹால், வள்ளலார் நகர், திமிரி
✅ திமிரி வட்டாரம் – ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கொந்தங்கரை – வேப்பேரி ஊராட்சி
✅ சோளிங்கர் வட்டாரம் – சமுதாயக் கூடம், கரடிக்குப்பம்
✅ நெமிலி – ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, குட்டியம் (SHARE IT)

News September 17, 2025

ராணிப்பேட்டை: மகளிர் உரிமைத் தொகை பெற இவை போதும்!

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த <>லிங்கில்<<>> கிளிக் செய்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர்

error: Content is protected !!