News April 8, 2025
மகாவீரா் ஜெயந்தி: மதுக்கடை மூட உத்தரவு

கோவை மாவட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்திக்குறிப்பில்> மகாவீரா் ஜெயந்தியையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், பார்கள், மனமகிழ் மன்ற மதுகூடங்கள், நட்சத்திர ஹோட்டல் மதுக்கூடங்கள், சுற்றுலா துறை மூலம் நடத்தப்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுவகைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. மீறினால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News November 2, 2025
சூலூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி

சூலூர் அருகே சுகந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா. இவர் தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சூலூர் நோக்கி வந்த போது, பாப்பம்பட்டி பிரிவில் லாரியில் எதிர்பாராத விதமாக மோதி டயரில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்தார். மகன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 2, 2025
கோவை: ஆதார் அட்டையில் திருத்தமா?

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேற்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News November 2, 2025
பொள்ளாச்சி அருகே பயங்கர விபத்து: ஒருவர் பலி

பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர் (24). இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது இரவு 8 மணியளவில் அம்பராம்பாளையம் அருகே அரசு பேருந்து மோதியது. இவ்விபத்தில் அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


