News April 5, 2025
மகளுக்கு பாலியல் தொந்தரவு தந்தைக்கு வாழ்நாள் சிறை

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயது கட்டட தொழிலாளி 2020 ல் 8 வயது மகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். 2020 ல் போலீஸ் ஸ்டேஷனில் தந்தைக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. தற்போது இவ்வழக்கில் தொழிலாளிக்கு வாழ்நாள் சிறையும், ரூ.4,100 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News November 15, 2025
சிவகங்கை: அரசு பள்ளியில் வேலை ரெடி., உடனே APPLY

சிவகங்கை மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் விவரம் அறிய & விண்ணப்பிக்க இங்கு <
News November 15, 2025
சிவகங்கையில் 17 வயது சிறுவன் மீது வழக்கு

புதுவயல் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், 4 அடி நீளமுள்ள வாளை கையில் பிடித்துக்கொண்டு இன்ஸ்டாகிராமில் வீடியோ எடுத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாக்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் கணேசமூர்த்தி வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும், சிறுவனிடமிருந்து அந்த வாள் மற்றும் வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போனும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 15, 2025
சிவகங்கை: கேஸ் சிலிண்டர் வைத்திருபோர் கவனத்திற்கு

சிவகங்கை மக்களே, கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


