News April 5, 2025

மகளுக்கு பாலியல் தொந்தரவு தந்தைக்கு வாழ்நாள் சிறை

image

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயது கட்டட தொழிலாளி 2020 ல் 8 வயது மகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். 2020 ல் போலீஸ் ஸ்டேஷனில் தந்தைக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. தற்போது இவ்வழக்கில் தொழிலாளிக்கு வாழ்நாள் சிறையும், ரூ.4,100 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News

News November 24, 2025

சிவகங்கை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News November 24, 2025

சிவகங்கை: பிறந்தநாள் கொண்டாடிய ரவுடிகள் கைது

image

கீழக்குளம் கிராமம் அருகே உள்ள அடர்த்தியான மற்றும் முள்ளான காட்டு பகுதியில், ஒரு history sheeter பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பல history sheeters கூடியிருந்தார்கள். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 40 பேர் கொண்ட சிறப்பு போலீஸ் குழு முற்றுகையிட்டு இருவரை கைது செய்ததோடு 2 வாள்கள், 7 இருசக்கர வாகனங்கள் மற்றும் சில சந்தேகப்பொருட்கள் பறிமுதல் செய்தது. தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

News November 24, 2025

சிவகங்கைக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!