News November 22, 2024

மகளிர் வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் 

image

கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்வு கன்னி மற்றும் பேரிடம் பெண்கள் ஆகியோரை கைம்பெண் மற்றும் ஆதரவற்ற மகளிர் வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்காக நவ.23,24 அன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள 450 பஞ்சாயத்துகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 24, 2025

பூர்த்தி செய்து 495 படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன

image

வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு உதவி மையங்கள் மூலம் 429 மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான படிவங்கள், திருநங்கை வாக்காளர்களிடமிருந்து 30, முதியோர் இல்லங்களில் வசிக்கும் வாக்காளர்களிடமிருந்து 36 படிவங்கள் என மொத்தம் 495 படிவங்கள் பெறப்பட்டுள்ளன என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News November 24, 2025

பூர்த்தி செய்து 495 படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன

image

வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு உதவி மையங்கள் மூலம் 429 மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான படிவங்கள், திருநங்கை வாக்காளர்களிடமிருந்து 30, முதியோர் இல்லங்களில் வசிக்கும் வாக்காளர்களிடமிருந்து 36 படிவங்கள் என மொத்தம் 495 படிவங்கள் பெறப்பட்டுள்ளன என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News November 23, 2025

விருதுநகர்: ரூ.86,955 ஊதியத்தில் வேலை

image

இந்திய அனுசக்தி கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஊதியமாக மாதம் ரூ.86,955 வரை வழங்கப்படும் நிலையில் 18- 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் கூடுதல் விவரங்களை <>இங்கே கிளிக் <<>>செய்து தெரிந்து கொண்டு www.npcilcareers.co.in மூலம் நவ.27 க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

error: Content is protected !!