News April 3, 2025
மகளிர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் கலெக்டர்

மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் தனிநபர் வருமானம் பெருக்கும் நோக்கத்திலும் கிராம மட்டத்தில் 10, 20 பெண்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுக்கள் ஆகும் இந்த குழுக்களுக்கு சுழல் நிதி கடன் பொருளாதார கடன் வங்கி கடன்கள் வழங்கப்படுகின்றது. இந்த கடன் உதவிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தர்மபுரி கலெக்டர் சதீஷ் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News October 25, 2025
தூய்மை பணியாளர்கள் விருது வழங்கும் விழா

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கிராம ஊராட்சி குடிநீர் தூய்மைக் காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கம் நடத்திய கிராம சேவை செம்மல் விருதுகள் வழங்கும் விழா இன்று அக்.25 நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் கலந்துகொண்டு கலந்து தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
News October 25, 2025
தருமபுரி: இந்த எண்களை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை 24/7 மணி நேரமும் செயல்படும் பொதுமக்கள் பேரிடர் காலத்தில் தேவைப்படும் உதவிகளுக்கு வாட்ஸ் அப் நம்பர்: 8903891077, தொலைபேசி எண்கள்; 1077,04342-231077,04342-231500, மற்றும்04342- 230067ஆகிய எண்களில் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
News October 25, 2025
தருமபுரி: தொலைந்த டிரைவிங் லைசன்ஸை மீட்பது எப்படி?

தருமபுரி மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே<


