News January 24, 2025
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1200 கோடி கடன்

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-25 ஆம் ஆண்டில், சேலத்திலுள்ள மகளிர் சுய உதவி குழுவினருக்கு,ரூ.1602 கோடி கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், இதுவரை ரூ.1200 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள ரூ.402 கோடியை, தாட்கோ மற்றும் மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் துவங்க ஆர்வத்துடன் விண்ணப்பிக்கும் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்கிட வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News December 23, 2025
சேலம்: Driving தெரிந்தால் அரசு வேலை!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க <
News December 23, 2025
JUST IN: ஓமலூரில் பதற வைத்த சம்பவம்! VIRAL

ஓமலுார், காமாண்டப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், வார விடுமுறை முடிந்து, நேற்று காலை பள்ளியை திறக்க சென்ற போது, தலைமை ஆசிரியர் அறை முன், கரித்துாளில் வட்டமாக கோலமிட்டு, சிறிய பொம்மை போல் செய்து, அதன் அருகே முட்டை, மஞ்சள், குங்குமம் ஆகியவை சிதறி கிடந்தன. போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். அந்த இடத்தை பணியாளர்கள் சுத்தம் செய்தனர். பின்னர், பள்ளி வழக்கம்போல் செயல்பட்டது.
News December 23, 2025
சேலம்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க


