News January 24, 2025
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1200 கோடி கடன்

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-25 ஆம் ஆண்டில், சேலத்திலுள்ள மகளிர் சுய உதவி குழுவினருக்கு,ரூ.1602 கோடி கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், இதுவரை ரூ.1200 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள ரூ.402 கோடியை, தாட்கோ மற்றும் மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் துவங்க ஆர்வத்துடன் விண்ணப்பிக்கும் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்கிட வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News November 23, 2025
சேலம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

சேலம் மாவட்ட காவல்துறையினர் மழை மற்றும் பனிப்பொழிவு நேரங்களில் வாகனங்கள் இயக்கும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெட்லைட் ஒளியை சரி செய்து, வேகத்தை குறைத்து, நீரில் சிதறும் பீச்சலால் ஏற்படும் வழுக்கல் அபாயத்தை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
News November 23, 2025
சேலம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

சேலம் மாவட்ட காவல்துறையினர் மழை மற்றும் பனிப்பொழிவு நேரங்களில் வாகனங்கள் இயக்கும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெட்லைட் ஒளியை சரி செய்து, வேகத்தை குறைத்து, நீரில் சிதறும் பீச்சலால் ஏற்படும் வழுக்கல் அபாயத்தை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
News November 23, 2025
சேலம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

சேலம் மாவட்ட காவல்துறையினர் மழை மற்றும் பனிப்பொழிவு நேரங்களில் வாகனங்கள் இயக்கும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெட்லைட் ஒளியை சரி செய்து, வேகத்தை குறைத்து, நீரில் சிதறும் பீச்சலால் ஏற்படும் வழுக்கல் அபாயத்தை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.


