News March 27, 2025
மகளிர் குழுக்களுக்கு மணிமேகலை விருது: ஆட்சியர்

ஊரகப் பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் (SHGs), ஊராட்சி, வட்டார மற்றும் நகர அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மாநில மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருது பெற கடலூர் மகளிர் திட்ட இணை இயக்குநர், பூமாலை வணிக வளாகம் முதல் மாடி, 607001 என்ற முகவரிக்கு 30.4.2025-க்குள் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE NOW
Similar News
News December 10, 2025
கடலூர்: 21 வயது; 6 வழக்குகள்; பாய்ந்த குண்டாஸ்

களையூர் ஏரிக்கரையில் நவ.18ம் தேதி சித்ரா என்பவரது கழுத்திலிருந்து தாலியை பறித்து சென்றது தொடர்பாக, தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் வி.அகரம் ஜெயக்குமார் (21) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது 5 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் எஸ்.பி உத்தரவின் பெரில், ஜெயக்குமாரை ஆட்சியர் குண்டர் சட்டத்தில் அடைக்க நேற்று (டிச.08) உத்தரவிட்டார்.
News December 10, 2025
கடலூர்: 21 வயது; 6 வழக்குகள்; பாய்ந்த குண்டாஸ்

களையூர் ஏரிக்கரையில் நவ.18ம் தேதி சித்ரா என்பவரது கழுத்திலிருந்து தாலியை பறித்து சென்றது தொடர்பாக, தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் வி.அகரம் ஜெயக்குமார் (21) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது 5 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் எஸ்.பி உத்தரவின் பெரில், ஜெயக்குமாரை ஆட்சியர் குண்டர் சட்டத்தில் அடைக்க நேற்று (டிச.08) உத்தரவிட்டார்.
News December 9, 2025
கடலூர் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

டிசம்பா் மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் டிசம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். வட்ட வழங்கல் அலுவலா் (அல்லது) நுகா்வோா் குறைதீா்வு அலுவலா் தலைமையில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


