News August 17, 2024
மகளிர் உரிமைத்தொகை பொய் தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை

கிருஷ்ணகிரியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கிடைக்க பெறாதவர்கள் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் மனு வழங்கலாம் என கடந்த 2 நாட்களாக வாட்ஸ் ஆப் மூலமாக தவறான செய்தி பொதுமக்களிடம் பரப்பப்பட்டு வருகிறது. இச்செய்தி முற்றிலும் தவறானது. பொய் தகவல் பரப்புபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சரயு அறிவித்துள்ளார்.
Similar News
News November 26, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

மீஷோ செயலி, (Meesho) வில் ஏதேனும் பொருள் வாங்கிய பின் உங்கள் முகவரிக்கு, அல்லது whatsappக்கு மீஷோவில் இருந்து (lucky drawn gift win) என்று ஆங்கிலத்தில் நீங்கள் வென்று இருப்பதாக கூறி உங்களை பணம் அனுப்பும் படி கூறினால், பணம் அனுப்பி ஏமாறாதீர்கள், மேலும் சந்தேகங்களுக்கு சைபர் கிரைம் தொடர்பு எண் 1930 ல் (அ) https://www.cybercrime.gov.in-ல் புகார் அளிக்கலாம், என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை.
News November 26, 2025
கிருஷ்ணகிரி: மலை அடிவாரத்தில் பெண் மர்மமரணம்!

பாகூர் அருகே மேல் சீனிவாசபுரத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் 100 நாள் திட்டத்தின் கீழ் பண்ணைக்குட்டை பணி முடிந்து வெளியே செல்வதாக சொல்லி சென்றுள்ளார், நெடுநேரம் ஆனா பின்னும் அவர் திரும்பாத நிலையில் அவரை தேடி வந்தனர். அப்போது மலையின் அடிவாரத்தில் கோவிந்தம்மாள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார், போலீசார் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
News November 26, 2025
கிருஷ்ணகிரி: மலை அடிவாரத்தில் பெண் மர்மமரணம்!

பாகூர் அருகே மேல் சீனிவாசபுரத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் 100 நாள் திட்டத்தின் கீழ் பண்ணைக்குட்டை பணி முடிந்து வெளியே செல்வதாக சொல்லி சென்றுள்ளார், நெடுநேரம் ஆனா பின்னும் அவர் திரும்பாத நிலையில் அவரை தேடி வந்தனர். அப்போது மலையின் அடிவாரத்தில் கோவிந்தம்மாள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார், போலீசார் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.


