News September 3, 2025
மகளிர் உரிமைத்தொகைக் கோரி 89,718 பேர் விண்ணப்பம்!

சேலம் மாவட்டத்தில் 15.07.2025 முதல் 30.08.2025 வரை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 79,516 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுதவிர கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரிக்கை விண்ணப்பமாக மொத்தம் 89,718 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 11, 2025
சேலம்: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

சேலம் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News December 11, 2025
ஓமலூரில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடிகள்!

சேலம்: ஓமலூர் காவல் நிலையத்தில் சிக்கனம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் இவரும் அதே பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவரும் காதலித்து வந்த நிலையில் காதல் திருமணம் செய்து கொண்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதே போல முத்துநாயக்கன்பட்டி சேர்ந்த விஜய்-மணிமேகலை மற்றும் பச்சினம்பட்டியை சேர்ந்த ஸ்ரீதர் அம்மாபேட்டை சேர்ந்த பூமிகா என மூன்று காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
News December 11, 2025
சேலத்தில் நாளை 8 மணி நேரம் மின்தடை!முழு லிஸ்ட்

சேலத்தில் நாளை(டிச.12) மின் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.இதன் காரணமாக ஏற்காடு, அஸ்தம்பட்டி, வின்சென்ட், மரவனேரி,சின்னதிருப்பதி ,கொண்டப்பநாயக்கன்பட்டி,கன்னங்குறிச்சி கோரிமேடு, ராமகிருஷ்ணா சாலை, அழகாபுரம், 4 ரோடு, பள்ளப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, திருவாக்கவுண்டனுார் பைபாஸ்பின்புறம், உழவர் சந்தை, புது பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை!


