News December 5, 2024
மகனால் தற்கொலைக்கு முயன்ற தாய் உயிரிழப்பு

திருவெறும்பூர் அருகே காட்டூர் வின் நகர் 4ஆவது தெருவில் காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்த மகன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அவர்களது பெற்றோர்களும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், தாய் லட்சுமி சிகிச்சை பலன் இல்லாமல் இன்று பரிதாபமாக மருத்துவமனையில் உயிரிழந்தார். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News November 25, 2025
திருச்சி: வைகை ரயில் சேவையில் மாற்றம்

தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் மக்கள் தொடர்பு அலுவலகத்திலிருந்து இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை கோட்டத்துக்குட்பட்ட திண்டிவனம் யார்டில் பராமரிப்பு நடைபெற உள்ளதால் வரும் 26, 27, 29 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில், வண்டி எண் (12635 ) வைகை விரைவு வண்டி வசதிக்குரிய இடங்களில் 30 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 25, 2025
திருச்சி: ரயில்வேயில் வேலை.. தேர்வு கிடையாது

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 1785
3. வயது: 24க்குள் (SC/ST-29,OBC-27)
4. சம்பளம்: ரூ.29,200
5. கல்வித் தகுதி: 12th, ITI
6. கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News November 25, 2025
திருச்சி: ரயில்வேயில் வேலை.. தேர்வு கிடையாது

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 1785
3. வயது: 24க்குள் (SC/ST-29,OBC-27)
4. சம்பளம்: ரூ.29,200
5. கல்வித் தகுதி: 12th, ITI
6. கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.


