News February 16, 2025

போஸ்ட் ஆபிஸ் காலியிடங்கள் விண்ணப்பிப்பது எப்படி?

image

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும் . அஞ்சல்துறையில் 21,413 கிராம அஞ்சல் பணியாளர்கள் (GRAMIN DAK SEVAKS -GDS) புதிதாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க<> லிங்கை <<>>க்ளிக் செய்யவும். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும்.

Similar News

News October 24, 2025

திருப்பூர்: BE, DIPLOMA போதும்.. ரூ.59,000 வரை சம்பளம்

image

மத்திய அரசு நிறுவனமான திட்டங்கள் (ம) மேம்பாட்டு இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு டிப்ளமோ, டிகிரி(பி.இ) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் மாதம் ரூ.26,600 முதல் ரூ.59,700 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு <>இங்கு கிளிக் <<>>செய்து வரும் நவ.20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நல்ல சம்பளத்தில் வேண்டும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 24, 2025

திருப்பூர்: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

image

திருப்பூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)

News October 24, 2025

திருப்பூரில் சானிட்டரி வேலைகளில் இலவச பயிற்சி!

image

திருப்பூர் ஆர் செட்டியில் முதல் முறையாக சானிட்டரி வேலைகளில் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக்கான நேர்காணல் வருகின்ற செவ்வாய்க்கிழமை (28.10.25) அன்று நடைபெற உள்ளது. இதில் உணவு, சீருடை, பயிற்சிக்கான உபகரணங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். மேலும் அதிக லாபம் தரக்கூடிய இந்த பயிற்சியில் சேர 94890-43923 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!