News January 23, 2025
போலீஸ் போல் நடித்து பணம் பறித்தவர்களிடம் விசாரணை

கம்பம் வடக்குபட்டி பகுதியில் நேற்றிரவு 8 மணிக்கு 2 பெண்கள் ஒரு ஆண் என 3 பேர் கொண்ட கும்பல் வீடுகளில் புகுந்து கஞ்சா சோதனை நடத்துவது போல் நடித்து நாங்கள் என்.ஐ.பி.போலீஸ் எனக் கூறி பணம் பறித்துள்ளனர். இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பொதுமக்கள் சிலர் வடக்கு போலீசார் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர். 3 பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று விசாரித்ததில் சின்னமனூரை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
Similar News
News December 23, 2025
தேனி: VOTER ID நம்பர் இல்லையா? – இதோ எளிய வழி!

தேனி மக்களே, உங்க VOTER ID எண் தெரியாதா? இதை யாருட்ட கேக்கன்னு தெரியலையா?? VOTER ID எண் இல்லாமல் கண்டுபிடிக்க வழி இருக்கு! இங்கு <
News December 23, 2025
தேனி: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <
News December 23, 2025
தேனி: வேலைக்கு சென்ற கூலி தொழிலாளி உயிரிழப்பு

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (55). கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் கண்டமனூர் பகுதியில் வேலைக்கு சென்றுள்ளார். வேலை செய்து கொண்டிருந்த பொழுது முருகன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடன் பணிபுரிபவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நிலையில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து கண்டமனூர் போலீசார் வழக்கு (டிச.22) பதிவு.


