News April 9, 2025

போலீஸ் ஆக ஆசையா? இங்கு போங்க!

image

ஈரோடு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் சார்பு ஆய்வாளர் (எஸ்.ஐ.,) தாலுகா மற்றும் ஆயுதப்படை உட்பட 1,299 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்கு ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு காலை 9:30 மணி முதல் மாலை 6 மணி வரை, 96552-20100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த உதவி மையம் மே.31ம் தேதி வரை செயல்படும்.

Similar News

News December 2, 2025

ஈரோட்டில் காதல் செய்பவர்களுக்கு எச்சரிக்கை!

image

ஆன்லைன், டேட்டிங் ஆப்ஸ் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகம் இல்லாதவர் காதல் செய்வதாக தொடர்பவர்களை நம்ப வேண்டாம் . இதில் மோசடி போன்ற அபாயங்கள் உள்ளன. உங்கள் உணர்வுகளை தவறாகப் பயன்படுத்தப்பட்டு பண மோசடிகளுக்கும் வழி வகுக்கலாம் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பதிவு செய்தனர். SHARE பண்ணுங்க!

News December 2, 2025

ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098

News December 2, 2025

ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098

error: Content is protected !!