News April 17, 2025
போலீசாரை கத்தியைக் காட்டி மிரட்டியவா் கைது

திருவள்ளூா் டோல்கேட் பகுதியில் உள்ள ஊத்துக்கோட்டை சாலையில், போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த பைக்கை சோதனை செய்ய போலீசார் மறித்தனா். பைக்கை விட்டு இறங்கி வந்த இளைஞா், போலீசாரை தகாத வாா்த்தை பேசியதோடு, பட்டா கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர், போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது.
Similar News
News December 2, 2025
BREAKING: திருவள்ளூருக்கு ‘RED ALERT’ இல்லை!

திருவள்ளூருக்கு இன்று (டிச.02) அதிகனமழைக்கான ‘ரெட் அலெர்ட்’ சென்னை வானிலை ஆய்வு விடுத்தது. இந்நிலையில் அறிவிப்பு வெளியான ஒருமணி நேரத்தில் அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. தற்போது திருவள்ளூருக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததால் ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
News December 2, 2025
BREAKING: திருவள்ளூருக்கு ‘RED ALERT’ இல்லை!

திருவள்ளூருக்கு இன்று (டிச.02) அதிகனமழைக்கான ‘ரெட் அலெர்ட்’ சென்னை வானிலை ஆய்வு விடுத்தது. இந்நிலையில் அறிவிப்பு வெளியான ஒருமணி நேரத்தில் அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. தற்போது திருவள்ளூருக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததால் ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
News December 2, 2025
BREAKING: திருவள்ளூருக்கு ‘RED ALERT’ இல்லை!

திருவள்ளூருக்கு இன்று (டிச.02) அதிகனமழைக்கான ‘ரெட் அலெர்ட்’ சென்னை வானிலை ஆய்வு விடுத்தது. இந்நிலையில் அறிவிப்பு வெளியான ஒருமணி நேரத்தில் அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. தற்போது திருவள்ளூருக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததால் ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.


