News March 26, 2025
போலி வழக்கறிஞருக்கு 6 ஆண்டு சிறை

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஜி.அரியூர் கிராமத்தை சேர்ந்த போலி வழக்கறிஞர் வீரன் என்பவர் மீது திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் திருக்கோவிலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக புகார் கொடுத்த வழக்கு சம்பந்தமாக இன்று திருக்கோவிலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் வெங்கடேஷ்குமார் நீதிபதி போலி வழக்கறிஞர் வீரன் என்பவருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
Similar News
News January 7, 2026
கள்ளக்குறிச்சியில் 100% இழப்பீடு!

கள்ளக்குறிச்சி மக்களே.. புயல், வறட்சி, மழை, பூச்சி தாக்குதல், நோய் தாக்குதல் மற்றும் விலங்குகளால் உங்களின் பயிர்கள் சேதம் அடைகிறதா? இனிமேல் இவற்றால் ஏற்படும் இழப்பிற்கு, PMFBY திட்டத்தின் மூலம் எளியமுறையில் 100% வரை இழப்பீடு பெறலாம். இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு இங்கு <
News January 7, 2026
கள்ளக்குறிச்சி: பொங்கல் பரிசு ரூ.3000 – CHECK பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க இங்கு <
News January 7, 2026
கள்ளக்குறிச்சி: பொங்கல் பரிசு ரூ.3000 – CHECK பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க இங்கு <


