News October 24, 2024

போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 4 பேர் கைது

image

பட்டுக்கோட்டை சேர்ந்த பக்கிரி சாமி, தேவகோட்டையை சேர்ந்த ஞானசேகரன், பாண்டி, மதுரை மேலூரை சேர்ந்தவர் மகேஷ், ஆகியோர் வெவ்வேறு நாடுகளுக்கு செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்துள்ளார்கள். விமான நிலையத்தில் குடியேற்ற பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் போலி ஆவணங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து நால்வரையும் கைது செய்து ஏர்போர்ட் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

Similar News

News November 25, 2025

திருச்சியில் அரிய வகை மைனா, குரங்குகள் பறிமுதல்

image

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமானத்தில், தாய்லாந்தில் இருந்து வந்த பயணியின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது 4 அரியவகை மஞ்சள் முக மைனாக்கள், ஒரு வெள்ளை மங்கூஸ் மற்றும் 3 அரிய வகை குரங்குகள் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இதனை மீண்டும் அனுப்புவது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 25, 2025

திருச்சியில் அரிய வகை மைனா, குரங்குகள் பறிமுதல்

image

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமானத்தில், தாய்லாந்தில் இருந்து வந்த பயணியின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது 4 அரியவகை மஞ்சள் முக மைனாக்கள், ஒரு வெள்ளை மங்கூஸ் மற்றும் 3 அரிய வகை குரங்குகள் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இதனை மீண்டும் அனுப்புவது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 25, 2025

திருச்சியில் அரிய வகை மைனா, குரங்குகள் பறிமுதல்

image

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமானத்தில், தாய்லாந்தில் இருந்து வந்த பயணியின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது 4 அரியவகை மஞ்சள் முக மைனாக்கள், ஒரு வெள்ளை மங்கூஸ் மற்றும் 3 அரிய வகை குரங்குகள் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இதனை மீண்டும் அனுப்புவது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!