News April 29, 2025

போலி தங்கம் விற்று மோசடி: அக்கா, தம்பி சுற்றிவளைப்பு

image

திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவரிடம் ஆந்திராவைச் சேர்ந்த அக்கா, தம்பி இருவர் அறிமுகமாகி, தங்களிடம் அரைகிலோ தங்கக்கட்டி இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து சரண்யா தனது அண்ணன் இர்பானிடம் தெரிவிக்க, இர்பான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அப்போது, போலீசார் தங்கக்கட்டி வைத்திருந்த அக்கா, தம்பியை சுற்றி வளைத்தனர். விசாரணையில், அது பித்தளை என்பது தெரியவந்தது.

Similar News

News January 3, 2026

திருவள்ளூர்: சிலிண்டர் மானியம் வருதா? போனில் பார்க்கலாம்

image

கூகுளில் <>mylpg <<>>என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 3, 2026

திருவள்ளூர்: டிகிரி இருந்தால் வங்கியில் வேலை- CLICK HERE

image

1. SBI வங்கியில் காலிப்பணியிடங்கள் 996 லிருந்து 1146 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.51.000 முதல் வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.10. சூப்பர் வாய்ப்பு. டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 3, 2026

திருவள்ளூர்: பீர் பாட்டிலால் குத்து! 2 பேர் காயம்

image

பெரியகுப்பம்: வெல்டர் தட்சிணாமூர்த்தி(45) அவரது நண்பர் அஜித் (25) புத்தாண்டு அன்று மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த 8பேர் பீர் பாட்டிலால் தாக்கியதில் இருவரும் காயமடைந்தனர். இது குறித்து திருவள்ளூர் போலீசார், மணவாளநகர் யுவன்சங்கர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். யுவன்சங்கர் தந்தை புகாரின் பேரில் தட்சணாமூர்த்தி அஜித் மீது வழக்கு பதிந்துள்ளன

error: Content is protected !!