News April 5, 2025
போரில் பூத்த ராணிப்பேட்டை

தமிழ்நாட்டில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான ராணிப்பேட்டையின் பெயருக்கு பின்னால் ஒரு சுவாரசியம் உள்ளது.ஆற்காடு நவாப் செஞ்சி மீது படையெடுத்த போது வீரமரணம் அடைந்த ராஜா தேசிங்கு மற்றும் அவருக்காக உடன்கட்டை ஏறிய ராணிபாய்க்காக பாலாற்றின் வடக்கு பகுதியில் புதிய நகரை உருவாக்கி அதற்கு ‘ராணிப்பேட்டை ‘ என பெயரிட்டார்.போரில் பூத்த ராணிப்பேட்டை வரலாற்றை ஷேர் பண்ணுங்க..
Similar News
News December 17, 2025
ராணிப்பேட்டை ஆட்சியரின் எச்சரிக்கை!

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(டிச.16) சமூக நலன் & மகளிர் உரிமைத் தொகை பணிகள் குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்து, அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.பின், மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.மேலும், தகுந்த நடவடிக்கை மூலம் தண்டனை வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
News December 17, 2025
ராணிப்பேட்டை: இனி வரி செலுத்துவது ஈஸி!

ராணிப்பேட்டை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்களே https://vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அனைத்து சேவைகளையும் பெறலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க!
News December 17, 2025
ராணிப்பேட்டை: ரூ.20,000 மானியத்துடன் இ-ஸ்கூட்டர்!- APPLY

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு<


