News April 5, 2025

போரில் பூத்த ராணிப்பேட்டை

image

தமிழ்நாட்டில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான ராணிப்பேட்டையின் பெயருக்கு பின்னால் ஒரு சுவாரசியம் உள்ளது.ஆற்காடு நவாப் செஞ்சி மீது படையெடுத்த போது வீரமரணம் அடைந்த ராஜா தேசிங்கு மற்றும் அவருக்காக உடன்கட்டை ஏறிய ராணிபாய்க்காக பாலாற்றின் வடக்கு பகுதியில் புதிய நகரை உருவாக்கி அதற்கு ‘ராணிப்பேட்டை ‘ என பெயரிட்டார்.போரில் பூத்த ராணிப்பேட்டை வரலாற்றை ஷேர் பண்ணுங்க..

Similar News

News December 2, 2025

BREAKING: ராணிப்பேட்டைக்கு ஆரஞ்சு அலர்ட்!

image

‘டிட்வா புயல்’ எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இன்று (டிச.02) மிக கனமழைக்கான ஆரஞ்சு விடுத்துள்ளது. மேலும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிக்கவும். இந்த தகவலை தெரித்தவர்களுக்கு ஷேர் செய்யவும்.

News December 2, 2025

BREAKING: ராணிப்பேட்டைக்கு ஆரஞ்சு அலர்ட்!

image

‘டிட்வா புயல்’ எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இன்று (டிச.02) மிக கனமழைக்கான ஆரஞ்சு விடுத்துள்ளது. மேலும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிக்கவும். இந்த தகவலை தெரித்தவர்களுக்கு ஷேர் செய்யவும்.

News December 2, 2025

BREAKING: ராணிப்பேட்டைக்கு ஆரஞ்சு அலர்ட்!

image

‘டிட்வா புயல்’ எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இன்று (டிச.02) மிக கனமழைக்கான ஆரஞ்சு விடுத்துள்ளது. மேலும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிக்கவும். இந்த தகவலை தெரித்தவர்களுக்கு ஷேர் செய்யவும்.

error: Content is protected !!