News April 5, 2025
போரில் பூத்த ராணிப்பேட்டை

தமிழ்நாட்டில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான ராணிப்பேட்டையின் பெயருக்கு பின்னால் ஒரு சுவாரசியம் உள்ளது.ஆற்காடு நவாப் செஞ்சி மீது படையெடுத்த போது வீரமரணம் அடைந்த ராஜா தேசிங்கு மற்றும் அவருக்காக உடன்கட்டை ஏறிய ராணிபாய்க்காக பாலாற்றின் வடக்கு பகுதியில் புதிய நகரை உருவாக்கி அதற்கு ‘ராணிப்பேட்டை ‘ என பெயரிட்டார்.போரில் பூத்த ராணிப்பேட்டை வரலாற்றை ஷேர் பண்ணுங்க..
Similar News
News December 15, 2025
ராணிப்பேட்டை: பான் கார்டு இணைப்பு இனி ஈஸி!

ராணிப்பேட்டை மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. 1. இங்கு <
News December 15, 2025
ராணிப்பேட்டை: EB பில் நினைத்து கவலையா??

ராணிப்பேட்டை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News December 15, 2025
ராணிப்பேட்டை: EB பில் நினைத்து கவலையா??

ராணிப்பேட்டை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <


