News August 16, 2024
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

பருகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ பெருமக்கள் தங்கள் ஊர் நுழைவாயில் உள்ள நெடுஞ்சாலை ஓரத்தில் வழித்துணை மாதா கோவில் கட்டியுள்ளனர். அவற்றினை அகற்றுவதற்கு தங்கள் பகுதி ஊராட்சி மன்ற நிர்வாகம் முயற்சிப்பதாகவும், அதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு இன்று (ஆகஸ்ட் 16) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News November 29, 2025
விழுப்புரம் பேரிடர் கால உதவி எண்கள் அறிவிப்பு

பேரிடர் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்கள்!
1) விழுப்புரம்-04146222554
2) விக்கிரவாண்டி-0414233132
3) திருவெண்ணைநல்லூர்-04153 234789
4) கண்டாச்சிபுரம்-0415323166 6
5) வானூர் -04132677391
6) திண்டிவனம்-04147 222090
7) மரக்காணம்-04147239449
8)செஞ்சி-04145220079 9)மேல்மலையனூர்-04145234209 மேலே உள்ள வட்டார அலுவலகத்தை உள்ள எண்களை இலவசமாக தொடர்பு கொள்ளலாம்
News November 29, 2025
விழுப்புரம் பேரிடர் கால உதவி எண்கள் அறிவிப்பு

பேரிடர் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்கள்!
1) விழுப்புரம்-04146222554
2) விக்கிரவாண்டி-0414233132
3) திருவெண்ணைநல்லூர்-04153 234789
4) கண்டாச்சிபுரம்-0415323166 6
5) வானூர் -04132677391
6) திண்டிவனம்-04147 222090
7) மரக்காணம்-04147239449
8)செஞ்சி-04145220079 9)மேல்மலையனூர்-04145234209 மேலே உள்ள வட்டார அலுவலகத்தை உள்ள எண்களை இலவசமாக தொடர்பு கொள்ளலாம்
News November 29, 2025
விழுப்புரம் பேரிடர் கால உதவி எண்கள் அறிவிப்பு

பேரிடர் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்கள்!
1) விழுப்புரம்-04146222554
2) விக்கிரவாண்டி-0414233132
3) திருவெண்ணைநல்லூர்-04153 234789
4) கண்டாச்சிபுரம்-0415323166 6
5) வானூர் -04132677391
6) திண்டிவனம்-04147 222090
7) மரக்காணம்-04147239449
8)செஞ்சி-04145220079 9)மேல்மலையனூர்-04145234209 மேலே உள்ள வட்டார அலுவலகத்தை உள்ள எண்களை இலவசமாக தொடர்பு கொள்ளலாம்


