News August 16, 2024
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

பருகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ பெருமக்கள் தங்கள் ஊர் நுழைவாயில் உள்ள நெடுஞ்சாலை ஓரத்தில் வழித்துணை மாதா கோவில் கட்டியுள்ளனர். அவற்றினை அகற்றுவதற்கு தங்கள் பகுதி ஊராட்சி மன்ற நிர்வாகம் முயற்சிப்பதாகவும், அதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு இன்று (ஆகஸ்ட் 16) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News November 26, 2025
விழுப்புரம்:கடன் கொடுத்தவர் தற்கொலை முயற்சி!

திண்டிவனம்,தீர்த்த குளம் பகுதியில் மோகன்தாஸ் 6 ஆண்டுகளுக்கு முன்பு,மகேந்திரனுக்கு ரூ.10 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார்.பணத்தை திருப்பி கேட்ட மோகன்தாசை மகேந்திரன் தகாத வார்த்தைகளால் திட்டியதால் மனமுடைந்த மோகன்தாஸ் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 26, 2025
விழுப்புரம்: ஒரு நொடியில் பட்டா விவரங்கள் அறியலாம்!

விழுப்புரம் மக்களே… நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என டைப் செய்து அதன் பிறகு Check Land என்பதை க்ளிக் செய்தால் உடனடியாக நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறிந்து கொள்ளலாம். அல்லது<
News November 26, 2025
விழுப்புரம்: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

விழுப்புரம் மக்களே.. உங்க ஆண்டு வருமானம் ரூ.10,00,000 கீழ் இருந்தும் கேஸ் மானியம் கிடைக்கவில்லையா? எப்படி விண்ணப்பிக்கணும்னு தெரியலையா? முதலில் உங்க ஆதார் எண்ணை, பேங்க் மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, இங்கு கிளிக் செய்து மானியத்திற்கு பதிவு செய்யலாம். இனிமே, உங்க வங்கி கணக்குல ரூ.300 மானியம் வரும். உடனே ஷேர் பண்ணுங்க!


