News January 24, 2025

போதை பொருட்கள் இல்லாத காரைக்குடியாக மாற்றுவோம்

image

காரைக்குடியில் பள்ளிகளின் அருகில் உள்ள அனைத்து கடைகளிலும் புகையிலை விற்பனையை தடுக்க காவல்துறையினர் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், புகையிலை விற்பவர் குறித்து தகவல் அளித்தால் சம்பந்தப்பட்டவர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்ய கூட தயாராக உள்ளதாகவும், கஞ்சா, புகையிலை இல்லாத காரைக்குடியை உருவாக்குவதே இலக்கு என்று காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 27, 2025

சிவகங்கை: மஞ்சப்பை விருது; மாவட்ட ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டம், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாகப் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த 3- சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவைகள் மஞ்சப்பை விருதுகள் பெற வரும் 15.01.2026-க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News November 27, 2025

சிவகங்கை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ரொம்ப ஈஸி

image

தேனி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக் செய்து <<>>மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News November 27, 2025

சிவகங்கை: காட்டுப்பன்றி கடித்து விவசாயி காயம்

image

நரிக்குடி அருகே உளுத்திமடை மேலத்தெருவை சேர்ந்தவர் விவசாயி மதியழகன் (25). இவர் தனது வயலுக்கு சென்ற போது அங்கு வந்த காட்டுப்பன்றி அவரை கடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த மதியழகன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காட்டுப் பகுதியில் கூட்டமாக சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!