News April 26, 2025

போதையில் தலையில் கல்லை போட்டு கொன்ற இளைஞர்

image

இளையான்குடி அருகே விவசாயி சிவசாமி(45) & தங்கச்சாமி(26). இவர்கள் இருவரும் கடந்த புதன்கிழமை ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். அப்போது, இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதையடுத்து, தூங்கி கொண்டிருந்த சிவசாமியின் தலை மீது தங்கச்சாமி பெரிய கல்லை போட்டார். இதில் படுகாயமடைந்த அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, (வியாழன்) உயிரிழந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தங்கச்சாமியை கைது செய்தனர்.

Similar News

News November 28, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தப் பணிகளை  அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள்  ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருவதால், நவம்பர் மாதத்துக்கான  விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது, வருகின்ற 10.12.2025  அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தப் பணிகளை  அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள்  ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருவதால், நவம்பர் மாதத்துக்கான  விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது, வருகின்ற 10.12.2025  அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தப் பணிகளை  அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள்  ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருவதால், நவம்பர் மாதத்துக்கான  விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது, வருகின்ற 10.12.2025  அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!