News August 14, 2024
போதையில் உறங்கிய உதவி இயக்குநரால் அதிர்ச்சி

ஆலங்குளம் வேளாண்துறை அலுவலக பழைய கட்டடம் இடிக்கப்பட்டு தற்போது பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே செயல்பட்டு வருகிறது. இங்கு உதவி இயக்குநராக புளியங்குடியை சேர்ந்த அறிவழகன் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று(ஆக.,13) இங்கு சென்ற விவசாயிகள், அறிவழகன் போதையில் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவரது பையில் மது பாட்டில்கள் இருந்ததை கண்டு முகம் சுழித்தபடி திரும்பினர்.
Similar News
News September 16, 2025
தென்காசி: IOB வங்கியில் ரூ.1,00,000 சம்பளத்தில் சூப்பர் வேலை..!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், Specialist Officer பணிக்கு 127 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் (அ) BE., B.TECH., MBA., முடித்தவர்கள் 03.10.2025 ம் தேதிக்குள் இந்த லிங்கை <
News September 16, 2025
தென்காசி: வேலையில்லையா இங்கு வந்தால் உறுதி..!

தென்காசி மாவட்ட மக்களே, இனி உங்கள் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் வேலை வாய்ப்புகளை தெரிந்து கொள்ள இனி எங்கும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்காகவே தமிழக அரசு சார்பில் வேலைவாய்ப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கே <
News September 16, 2025
தென்காசி: இன்று இங்கெல்லாம் மின்தடை..!

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மற்றும் அச்சன்புதூர் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பாவூர்சத்திரம், மேலப்பாவூர், கீழப்பாவூர், குறும்பலாச்சேரி, நாடார்பட்டி, ஆவுடையானூர், வெய்காலிபட்டி, சின்னநாடனூர், திப்பணம்பட்டி, பெத்தநாடார்பட்டி, வடகரை, அச்சன்புதூர், பண்பொழி உள்ளிட்ட சுற்று பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.