News April 4, 2025
போக்சோ வழக்கில் 4 ஆண்டுகள் ஆயுள் தண்டனை

திருப்புவனம் அருகே வயல்சேரி கிராமத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 9 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி (47) என்பவர் பாலியல் வன்புணர்வு செய்ததாக அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு சிவகங்கை நீதிமன்ற நீதிபதி கோகுல் முருகன் அமர்வு முன்னிலையில் இன்று (ஏப்.04) வந்தது. இதில் பால்பாண்டிக்கு 4 ஆண்டுகள் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Similar News
News November 27, 2025
சிவகங்கை: மின்சார வயர் அறுந்து விழுந்து ஒருவர் பலி.!

மானாமதுரை அருகே பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர் நேற்று காலை வாகுடி கிராமத்திற்கு வரப்பு வெட்டும் வேலைக்காக வந்து, வேலை செய்து முடித்து கிளம்பும் போது உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
News November 27, 2025
சிவகங்கை: மின்சார வயர் அறுந்து விழுந்து ஒருவர் பலி.!

மானாமதுரை அருகே பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர் நேற்று காலை வாகுடி கிராமத்திற்கு வரப்பு வெட்டும் வேலைக்காக வந்து, வேலை செய்து முடித்து கிளம்பும் போது உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
News November 27, 2025
சிவகங்கை மக்களே இனி LINE-ல் நிற்க தேவையில்லை..!

சிவகங்கை மக்களே, மின் கட்டணங்களை வரிசையில நின்னு கட்டறீங்களா? இனி அது தேவை இல்லை.. வாட்ஸ் ஆப்-ல மின் கட்டணம் செலுத்த வழி இருக்கு..
1.வாட்ஸ்அப்பில் 9498794987 (TANGEDCO) எண்ணுக்கு Hi-ஐ அனுப்புங்க
2. “Bill Payment” தேர்வு செய்து உங்கள் Consumer Number பதிவு பண்ணுங்க.
3. பில் தொகை சரிபார்த்து, UPI வழியாக பணம் செலுத்துங்க.
4. ரசீது வாட்ஸ்அப்பில் கிடைக்கும்.
இத அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!


