News March 21, 2024
போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கல்குழி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் காளிதாஸ் (34). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து மாணவியின் தாய் கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த காளிதாசை நேற்று(மார்ச்.20) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Similar News
News August 9, 2025
திண்டுக்கல்: தங்கத்துடன் இலவச திருமணம் FREE !

திண்டுக்கல்: காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் ரூ.70 ஆயிரம் திட்ட மதிப்பில் (4 கிராம் தங்கம் உட்பட) இலவசமாக குறிப்பிட்ட நாளில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, கோயிலில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளும்படி கோயில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழை குடும்பங்களுக்கு பயனடைய SHARE பண்ணுங்க!
News August 9, 2025
திண்டுக்கல்: மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நூறுநாள் வேலைக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் வண்ணம் வருகிற ஆக.12ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து BDO அலுவலகங்களிலும் சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், அனைத்து ஒன்றியங்களிலும் வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
News August 9, 2025
திண்டுக்கல்: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

திண்டுக்கல் மக்களே.., உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.<