News April 4, 2025

போக்குவரத்து விதிமீறல் 1,835 வழக்குகள் பதிவு

image

ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் சார்பில், கடந்த மார்ச் மாதம், மாநகரின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடந்தது. மதுபோதையில் வாகனம் இயக்கிய, 13 நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உட்பட 141 வழக்கு, 932 ஹெல்மட் அணியாதது,29பேர் சீட் பெல்ட் அணியாதது,100 வாகனங்கள் காப்பீடு இல்லாதது என 1,835 வழக்குகள் என ரூ.6.77 லட்சத்திற்கு அபராதம் வசூலித்தனர். மதுபோதையில் வாகனம் ஒட்டிய 29 பேர் உரிமத்தை ரத்து செய்தனர்.

Similar News

News February 23, 2026

ஈரோடு: உங்க வீட்டில் குழந்தை இருக்கா? முக்கிய தகவல்!

image

ஈரோடு மாவட்டத்தில் பிப்.23 முதல் 28 வரை (புதன் நீங்கலாக), வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெறுகிறது. அங்கன்வாடி மற்றும் சுகாதார நிலையங்களில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இது வழங்கப்படும். கண் பார்வை குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கேட்டுக்கொண்டுள்ளார். SHAREIT

News February 23, 2026

திண்டல் முருகன் கோயில்: 207 அடி உயர சிலைக்கு அடிக்கல்!

image

ஈரோடு, திண்டல் வேலாயுத சுவாமி திருக்கோயிலில் ரூ.5 கோடி மதிப்பிலான 5 நிலை ராஜகோபுரம் மற்றும் புதிய சன்னதிகளுக்கு அமைச்சர்கள் சு.முத்துசாமி, பி.கே.சேகர்பாபு முன்னிலையில் குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து, இக்கோயிலில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள பிரமாண்டமான 207 அடி உயர முருகன் சிலை பணிகளுக்கும் அமைச்சர்கள் இன்று அடிக்கல் நாட்டினர்.

News February 23, 2026

திண்டல் முருகன் கோயில்: 207 அடி உயர சிலைக்கு அடிக்கல்!

image

ஈரோடு, திண்டல் வேலாயுத சுவாமி திருக்கோயிலில் ரூ.5 கோடி மதிப்பிலான 5 நிலை ராஜகோபுரம் மற்றும் புதிய சன்னதிகளுக்கு அமைச்சர்கள் சு.முத்துசாமி, பி.கே.சேகர்பாபு முன்னிலையில் குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து, இக்கோயிலில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள பிரமாண்டமான 207 அடி உயர முருகன் சிலை பணிகளுக்கும் அமைச்சர்கள் இன்று அடிக்கல் நாட்டினர்.

error: Content is protected !!