News August 18, 2024
பொள்ளாச்சி எம்.பி அலுவலகம் திறப்பு

திருப்பூர், உடுமலை கச்சேரி வீதியில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அலுவலகத்தை செய்தி துறை அமைச்சர் இன்று திறந்து வைத்தார். உடன் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம கிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 14, 2025
திருப்பூரில் மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் (டிச.16) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, வஞ்சிபாளையம், கனியாம்பூண்டி, சாமந்தகோட்டை, செம்மாண்டம்பாளையம், கோதபாளையம், காவிலிபாளையம், 15 வேலாம்பாளையம், பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பெரியாயிபாளையம், பொங்குபாளையம், பழைய, புது ஊஞ்சம்பாளையம், குப்பாண்டம்பாளையம், ஆயி கவுண்டம்பாளையம், கணக்கம்பாளையம் சிட்கோ ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 14, 2025
தாராபுரம் அருகே சோகம்: பள்ளி மாணவர் உயிரிழப்பு!

குண்டடம் தாலுகா ருத்ராவதி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஹரி(15). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முந்தினம் ஸ்ரீ ஹரி உடல்நிலை மோசமானது. இதனால் அவரது பெற்றோர் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீ ஹரி உயிரிழந்தார். இது குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 14, 2025
தாராபுரம் அருகே சோகம்: பள்ளி மாணவர் உயிரிழப்பு!

குண்டடம் தாலுகா ருத்ராவதி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஹரி(15). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முந்தினம் ஸ்ரீ ஹரி உடல்நிலை மோசமானது. இதனால் அவரது பெற்றோர் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீ ஹரி உயிரிழந்தார். இது குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


