News April 16, 2024

பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சி

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று சித்திரை வசந்த உற்சவத்தின் 2 ஆம் நாள் அண்ணாமலையாருக்கு பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News

News December 3, 2025

தி.மலை: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

image

தி.மலை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க

News December 3, 2025

தி.மலை: கிரிவலம் செல்வோர் கவனத்திற்கு…

image

தி.மலையில் இன்று கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில், அரசு <>Karthigai Deepam 2025 <<>>என்ற பிரத்யேக மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்காலிக பேருந்து நிறுத்தம், கார் பார்க்கிங், குடிநீர் வசதி, மருத்துவ முகாம், கழிவறைகள், ஆம்புலன்ஸ் வசதி எங்குள்ளது என தெரிந்துகொள்ளலாம். பாதுகாப்பிற்காக 15,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் கைகளில் பிரத்தேயக tagக்கும் வழங்கப்படுகிறது.

News December 3, 2025

தி.மலை: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

image

திருவண்ணாமலை மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <>இங்கு கிளிக்<<>> செய்து கொடுக்கப்பட்டுள்ள APP-ஐ பதிவிறக்கம் செய்து, தங்களின் விவரங்களை கொடுத்து டிஜிட்டல் ஆதாரை பயன்படுத்துங்கள். இதன்மூலம், அன்றாட தேவைகளுக்கு இந்த QR-ஐ மட்டும் காண்பித்தால் போதுமானது. உடனே நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!