News September 28, 2024
பொம்மிடியில் ரூ.15 கோடியில் மேம்பாட்டு பணிகள்

தருமபுரியில் மிகப்பழமையான ரயில் நிலையமான பொம்மிடி ரயில் நிலையம் 1867ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இந்த ரெயில் நிலையத்தை புது பொலிவுடன் மேம்படுத்தும் பணிகள் ரூ.15 கோடியே 18 லட்சம் மதிப்பில் தொடங்கி நடந்து வருகிறது. இதில், பயணிகள் காத்திருப்பு கூடம், 2000 பேர் நின்று ஏறக்கூடிய வகையில் நடை மேடைகள் தங்கும் விடுதி, உணவு விடுதிகள் அமைய உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 12, 2025
BREAKING: தருமபுரி, கருக்கலைப்பில் உயிரிழந்த கர்ப்பணி

தருமபுரி, பென்னாகரம் அடுத்த ஏரியூர் பூச்சுரில் சட்டவிரோத கருக்கலைப்பில் கர்ப்பணி உயிரிழந்துள்ளார். மூன்றாவது குழந்தையும் பெண் குழந்தை என அறிந்து கருக்கலைப்பு செய்துள்ளார். கர்ப்பணி மாடிப்படியில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக கணவன் அழுது நாடகமாடிய நிலையில் உறவினர் அளித்த புகாரின் பெயரில் போலீசார் கணவர் உள்பட 3 பேரை கைது செய்து விசாரித்து வருகிறது.
News December 12, 2025
தருமபுரி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!
News December 12, 2025
தருமபுரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

தருமபுரி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


