News August 11, 2024
பொன்.மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு பதிவு

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய போது பொன்.மாணிக்கவேல் சர்வதேச சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷுக்கு உடந்தையாக இருந்து சதி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Similar News
News December 12, 2025
வியாசர்பாடி: முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து தாக்குதல்

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் கார்த்திக், இவருக்கும் அதேப் பகுதியை சேர்ந்த சிவகாசி என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று கார்த்திக் வீட்டிற்குள் புகுந்து சிவகாசி மற்றும் தேவகுமார் ஆகிய இருவரும் டி.வி. உள்ளிட்ட பொருட்கள் அடித்து உடைத்தனர். இந்நிலையில் கார்த்திக் அளித்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 12, 2025
சென்னை: ரேஷன் கடைகளில் முறைகேடா? இதை பண்ணுங்க!

சென்னை, ரேஷன் கடைகளில் உரிய அளவு பொருட்கள் வழங்கவில்லை, தரமற்ற பொருட்களை விற்பது, அதிக விலை வசூலிப்பது, கடை திறக்காமல் இருப்பது, பொருட்களை வழங்க மறுப்பது, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க அலைய வேண்டாம். இந்த <
News December 12, 2025
சென்னை: ரேஷன் கடைகளில் முறைகேடா? இதை பண்ணுங்க!

சென்னை, ரேஷன் கடைகளில் உரிய அளவு பொருட்கள் வழங்கவில்லை, தரமற்ற பொருட்களை விற்பது, அதிக விலை வசூலிப்பது, கடை திறக்காமல் இருப்பது, பொருட்களை வழங்க மறுப்பது, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க அலைய வேண்டாம். இந்த <


