News April 15, 2024
பொன்னேரியில் தீ தொண்டு நாள் அனுசரிப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தீ தொண்டு நாளையொட்டி பணியின் போது பலியான தீயணைப்பு துறை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீர மரணம் அடைந்த வீரர்களை போற்றும் விதத்தில் தீயணைப்புத் துறையினர் அணியும் பாதுகாப்பு உடைகள், கவசங்கள், உபகரணங்கள் கொண்டு அமைக்கப்பட்ட நினைவு சின்னத்திற்கு பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
Similar News
News November 16, 2025
திருவள்ளூர்: ரூ.2,00,000 வரை மாணவர்களுக்கு உதவித்தொகை

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக மத்திய அரசு பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, 9ம் வகுப்பு முதல் டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.4000 – ரூ.2,00,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் இங்கு <
News November 16, 2025
திருவள்ளூர்: இன்று கோழி இறைச்சி விலை நிலவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (16.11.2025) மாவட்டம் முழுவதும் கோழி விற்பனை நிலவரம் சீராக உள்ளது. இன்றைய விலை விவரப்படி, கோழி உயிருடன் கிலோ ரூ.130, இறைச்சி கிலோ ரூ.170 என்று விற்பனை செய்யப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை என்பதால், சில சந்தை பகுதிகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகின்றது.
News November 16, 2025
திருவள்ளூர்: டிகிரி போதும் விமானப்படையில் வேலை

இந்திய விமானப்படையில் Flying and Ground Duty பணிக்கு 340 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 12-ம் வகுப்பில் கணிதம் & இயற்பியல் பாடங்கள் படித்து, ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 24 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள நபர்கள் <


