News April 22, 2025

பொன்னிசித்திரக்கடல் ஓவிய பயிற்சி சிறப்பு முகாம்

image

பொன்னிசித்திர கடல் ஓவிய பயிற்சி மையத்தில் மாணவருக்கான கோடைகால சிறப்பு ஓவிய பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. நுழைவுத் தேர்வு வருகின்ற 28/4/2025 திங்கள் காலை 10 மணி முதல் ஒரு மணி வரை உன்னை சித்திரக்கடல் ஓவிய பயிற்சி மையத்தில் நடைபெறும் 3-5 வகுப்பு ஒரே பிரிவாகவும் 6 -12 ஒரு பிரிவாகவும் நடைபெறும். பயிற்சி தொடக்க நாள் 1.5. 2025 முதல் 31/5/2025 வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 4, 2025

நாகை: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

image

நாகை மக்களே, உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க Add Assesment-ல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து சொத்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்த பின் வீட்டு வரி பெயர் 15-30 நாட்களில் மாறிவிடும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News December 4, 2025

நாகை: CCTV பழுதுநீக்கும் பயிற்சி அறிவிப்பு

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் சார்பில், வேதாரண்யத்தில் மத்திய அரசு மூலம் 13 நாட்கள் இலவச சிசிடிவி பொருத்துதல் மற்றும் பழுதுநீக்கும் பயிற்சி வருகிற 10ந் தேதி முதல் அளிக்கப்பட உள்ளது. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான முன்பதிவிற்கு 6374005365 மற்றும் 9047710810 எண்ணில் தொடர்புகொள்ளலாம் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News December 4, 2025

நாகை: பள்ளி மாணவி மாநிலத்தில் முதலிடம்

image

தமிழக அரசு சார்பில் நடைப்பெற்ற தமிழ் திறனறிவு தேர்வில், வேதாரண்யம் வட்டம் தேத்தாக்குடி எஸ்.கே. அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அ.பிரியா நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். இவருக்கு பள்ளி பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் ராமசாமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!