News April 22, 2025

பொன்னிசித்திரக்கடல் ஓவிய பயிற்சி சிறப்பு முகாம்

image

பொன்னிசித்திர கடல் ஓவிய பயிற்சி மையத்தில் மாணவருக்கான கோடைகால சிறப்பு ஓவிய பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. நுழைவுத் தேர்வு வருகின்ற 28/4/2025 திங்கள் காலை 10 மணி முதல் ஒரு மணி வரை உன்னை சித்திரக்கடல் ஓவிய பயிற்சி மையத்தில் நடைபெறும் 3-5 வகுப்பு ஒரே பிரிவாகவும் 6 -12 ஒரு பிரிவாகவும் நடைபெறும். பயிற்சி தொடக்க நாள் 1.5. 2025 முதல் 31/5/2025 வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 22, 2025

நாகை: மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டி

image

நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை அக்.23ம் தேதி காலை 9 மணிக்கு அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஆதார் அட்டை, அசல் நகல் , தேசிய அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, தொலைபேசி எண் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இதில் வெற்றி பெறுபபர்களுக்கு பரிசு மற்றும் சான்றுகள் வழங்கப்படயுள்ளது.

News October 22, 2025

நாகையில் இலவச கணினி டேலி பயிற்சி

image

நாகை புதிய கடற்கரை சாலையில் உள்ள ஐ.ஒ.பி.ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், இலவசமாக கணினி டேலி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் 8ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்த கிராமபுறத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். இதற்கான முன்பதிவிற்கு 6374005365 / 8870940443 / 9047710810 என்ற ஏதேனும் ஒரு எண்ணில் தொடர்புகொள்ள நிறுவன இயக்குநர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

News October 22, 2025

நாகை: ரூ.8,000 உதவித்தொகை – ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு மாதந்தோறும் 7,500 உதவித்தொகையும் ரூ. 500 மருத்துவ படியும் என மொத்தம் 8000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது . பயன்பெற விரும்பும் தமிழறிஞர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர், அலுவலகத்தில் வருகிற நவ.17க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!