News April 16, 2025

பொன்னமராவதி அருகே இளைஞர் தற்கொலை

image

பொன்னமராவதி அருகே மைலாப்பூரில் நேற்று இளைஞர் ஒருவர் மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்ததில் அவர், சிவகங்கையை சேர்ந்த சேவுகன் மகன் மணிகண்டன் (37) என்பதும், அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. அவரது உடலை மீட்டு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். தற்கொலை குறித்த காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 18, 2025

புதுகை: மின்னல் தாக்கி வடகாடு வாலிபர் மரணம்!

image

வடகாடு ஊராட்சி சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த செந்தூரான் (25), கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தின் கட்டுமான பிரிவில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று (நவ.17) பணியில் ஈடுபடும்போது மின்னல் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அரசின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News November 18, 2025

புதுகை: மின்னல் தாக்கி வடகாடு வாலிபர் மரணம்!

image

வடகாடு ஊராட்சி சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த செந்தூரான் (25), கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தின் கட்டுமான பிரிவில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று (நவ.17) பணியில் ஈடுபடும்போது மின்னல் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அரசின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News November 18, 2025

புதுகை: 10th போதும் அரசு பள்ளியில் வேலை!

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 04.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!