News August 8, 2024
பொதுவிநியோகத்திட்ட குறைதீர் முகாம்

கடலுார் மாவட்டத்தில், மாதந்தோறும் நடத்தப்படும் பொதுவிநியோகத்திட்ட குறைதீர் முகாம் 10.8.2024 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி, திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய தாலுகா அலுவலகங்களில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 23, 2025
கடலூர்: அரசு வேலை – கடைசி வாய்ப்பு!

எல்லை சாலைகள் அமைப்பில் காலியாக உள்ள Vehicle Mechanic, MSW(Painter), MSW(Driver Engine Static)542 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, ITI
3. கடைசி தேதி : 24.11.2025
4. சம்பளம்: ரூ.20200 வரை
5. இதற்கு <
இத்தகவலை அனைவருக்கும் SHAREபண்ணி தெரியப்படுத்துங்க.
News November 23, 2025
கடலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை

சேத்தியாத்தோப்பு அருகே வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சாக்காங்குடி அருண்ராஜ் (34) சேத்தியாதோப்பு போலீசார் போஸ்கோவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 3 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் அருண்ராஜை குண்டர் சட்டத்தில் அடைக்க இன்று உத்தரவிட்டார்.
News November 23, 2025
கடலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை

சேத்தியாத்தோப்பு அருகே வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சாக்காங்குடி அருண்ராஜ் (34) சேத்தியாதோப்பு போலீசார் போஸ்கோவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 3 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் அருண்ராஜை குண்டர் சட்டத்தில் அடைக்க இன்று உத்தரவிட்டார்.


