News June 26, 2024
பொதுமக்கள் குறைதீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம்

திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி. கார்த்திகேயன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் இன்று (ஜூன்26) நடைபெற்றது. இம்முகாமில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி. காா்த்திகேயன் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்று விசாரணை மேற்கொண்டாா்.
Similar News
News September 15, 2025
பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், இன்று (15.09.2025) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 24 நபர்களுக்கு பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டனர்.
News September 15, 2025
தி.மலையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 15.09.2025 நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்தும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் , இஆப., கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் துரையை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டனர்.
News September 15, 2025
திருவண்ணாமலை நகரில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டவர்

(செப் 15) திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு இரவு ரோந்து பணிக்காக கீழ்நாத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்
E.லட்சுமி INS அவர்கள் இரவு 10.00முதல் காலை 6.00வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் மக்கள் ுக்கு ஏதேனும் வட்ட செயல்கள் நடப்பதாக இருந்தால் சட்டவிரோத செயல்கள் ஏதேனும் நடப்பது போல் தோன்றினால் உடனடியாக இவர்களுக்கு தகவல் அளிக்கவும் 9498153491