News June 26, 2024

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வாரந்தோறும் புதன்கிழமை மாவட்டகாவல்கண்காணிப்பு அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் சியாமளா தேவி தலைமையில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று மனுக்களுக்கு உடனடியாக தீர்வுகாணப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற மனு நாளில் நில பிரச்சனை, பணம் பிரச்சனை, சொத்துதகராறு போன்ற பிரச்சினைகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

Similar News

News December 16, 2025

பெரம்பலுர் மாவட்டத்தில் மின் தடை அறிவிப்பு

image

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் விடுத்துள்ள அறிக்கையில், பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே பெரம்பலூர் பகுதிகளான புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சமத்துவபுரம், வடக்கு மாதவி உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை காலை 9.45 மணி முதல் மாலையில் பணிகள் முடிவடையும் வரை மின் வினியோகம் இருக்காது.

News December 16, 2025

பெரம்பலூர்: 27 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்த அமைச்சர்

image

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 79 வயது மூத்த 27 தம்பதிகளுக்கு ஆடைகள் மற்றும் சீர்வரிசை வழங்கி, தம்பதிகளுக்கு போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா சி சிவசங்கர் அவர்கள் சிறப்பு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட அறங்காவலர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

News December 16, 2025

பெரம்பலூர்: 27 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்த அமைச்சர்

image

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 79 வயது மூத்த 27 தம்பதிகளுக்கு ஆடைகள் மற்றும் சீர்வரிசை வழங்கி, தம்பதிகளுக்கு போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா சி சிவசங்கர் அவர்கள் சிறப்பு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட அறங்காவலர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!