News January 12, 2025
பொதுமக்கள் எஸ்.பி-யை நேரடியாக சந்திக்கலாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், தங்களுடைய புகார்கள், கோரிக்கைகள் சம்பந்தமாக யாருடைய உதவியும், சிபாரிசும் இன்றி, நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை தினமும் 12.00 மணி முதல் 02.00 மணி வரை சந்திக்கலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.
Similar News
News December 8, 2025
குமரி: உங்க ரேஷன் கடை திறந்து இருக்கா?

குமரி மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை. இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.
News December 8, 2025
குமரி: ரயில்வே துறையில் சூப்பர் வேலை., ரூ.42,478 சம்பளம்!

குமரி மக்களே, ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் 400 Assistant Manager பணிகளுக்கான அ|றிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 40 வயதுகுட்பட்ட B.E/B.Tech, B.Pharm படித்தவர்கள் டிச. 25க்குள் இங்கு <
News December 8, 2025
குமரி: குழந்தை கடத்தலில் பிடிபட்டவர் வாக்குமூலம்!

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 3 வயது <<18494613>>சிறுமியை கடத்திய<<>> வழக்கில் ஆட்டோடிரைவர் யோகேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர் அவர் போலீசில் கூறியதாவது – மதுக்கடையில் மது அருந்திய எனக்குப் பித்து பிடித்தது போல் இருந்தது ரயில் நிலையம் சென்று சிறுமியிடம் விளையாடிக் கொண்டிருந்தேன். பின் உணவு வாங்கித் தருவதாக கூறி சிறுமியை தூக்கிச் சென்றேன். ஆட்டோவில் அங்கும் இங்கும் சுற்றிய என்னை போலீஸ் கைது செய்தது என்றார்.


