News January 23, 2025
பொதுமக்களுக்கு கடலூர் எஸ்.பி. அறிவுரை

சமூக வலைத்தளங்களால் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். தவறான நபர்கள் மூலம் உண்டாகும் நட்புகள் குடும்ப வாழ்க்கையை சிதைத்து விடும். அதனால் சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டு பழகும் நபர்களிடம், அவர்களது உண்மை தன்மை தெரியாமல் குடும்ப விஷயங்களையோ?, தங்களது தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள கூடாது என கடலூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
Similar News
News November 26, 2025
கடலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

கடலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
கடலூர்: பெண்ணிடம் பலே மோசடி

புவனகிரி பகுதியில் பெண் ஒருவரின் திருமண தடை பிரச்சனையை தீர்த்து வைக்க பூஜை செய்வதாக கூறி ரூ.5.70 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஒருவர் ஏமாற்றியதாக போலீசாருக்கு புகார் சென்றது. அதைத் தொடர்ந்து எஸ்.பி-யின் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து ஆந்திர மாநிலம் உய்யுறு என்ற இடத்தில் மோசடியில் ஈடுபட்ட குடிவாடா யுவகல்யான் (25) என்பவரை கைது செய்து நேற்று சிறையில் (நவ.25) அடைத்தனர்.
News November 26, 2025
கடலூர்: பெண்ணிடம் பலே மோசடி

புவனகிரி பகுதியில் பெண் ஒருவரின் திருமண தடை பிரச்சனையை தீர்த்து வைக்க பூஜை செய்வதாக கூறி ரூ.5.70 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஒருவர் ஏமாற்றியதாக போலீசாருக்கு புகார் சென்றது. அதைத் தொடர்ந்து எஸ்.பி-யின் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து ஆந்திர மாநிலம் உய்யுறு என்ற இடத்தில் மோசடியில் ஈடுபட்ட குடிவாடா யுவகல்யான் (25) என்பவரை கைது செய்து நேற்று சிறையில் (நவ.25) அடைத்தனர்.


