News April 21, 2025
பொதுமக்களிடம் குறைகளைக் கேட்ட கலெக்டர்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று கலெக்டர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். அதன்படி இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்துகொண்டு பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார்.
Similar News
News December 15, 2025
உடுமலை மூணாறு சாலையில் காட்டெருமைகள் உலா!

உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக மூணாறு சாலை உள்ளது. தற்பொழுது வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக வனவிலங்குகள் நிலப்பரப்பை நோக்கி வர துவங்கியுள்ளன. இந்த நிலையில் காட்டெருமைகள் யானைகள் அதிகளவு நடமாட்டம் உள்ளதால், வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் அதிக ஒலி எழுப்பக் கூடாது, வாகனங்களை விட்டு எழுப்பக் கூடாது என உடுமலை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News December 15, 2025
உடுமலை மூணாறு சாலையில் காட்டெருமைகள் உலா!

உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக மூணாறு சாலை உள்ளது. தற்பொழுது வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக வனவிலங்குகள் நிலப்பரப்பை நோக்கி வர துவங்கியுள்ளன. இந்த நிலையில் காட்டெருமைகள் யானைகள் அதிகளவு நடமாட்டம் உள்ளதால், வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் அதிக ஒலி எழுப்பக் கூடாது, வாகனங்களை விட்டு எழுப்பக் கூடாது என உடுமலை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News December 15, 2025
உடுமலை மூணாறு சாலையில் காட்டெருமைகள் உலா!

உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக மூணாறு சாலை உள்ளது. தற்பொழுது வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக வனவிலங்குகள் நிலப்பரப்பை நோக்கி வர துவங்கியுள்ளன. இந்த நிலையில் காட்டெருமைகள் யானைகள் அதிகளவு நடமாட்டம் உள்ளதால், வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் அதிக ஒலி எழுப்பக் கூடாது, வாகனங்களை விட்டு எழுப்பக் கூடாது என உடுமலை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


