News February 17, 2025
பொதுமக்களிடமிருந்து 835 புகார் மனுக்கள் பெறப்பட்டன

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டா, கல்விக் கடன், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட 835 புகார் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு.
Similar News
News November 18, 2025
தஞ்சை: 2 பள்ளி மாணவிகளை ஏமாற்றி திருமணம்!

கும்பகோணத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் (24). அவர் பள்ளி மாணவி ஒருவரை காதலித்து திரும ணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதைப்போல மற்றொரு மாணவியையும் ஏமாற்றி சரண்ராஜ் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்த புகாரில் 2 போக்சோ வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில் சரண்ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
News November 18, 2025
தஞ்சை: 2 பள்ளி மாணவிகளை ஏமாற்றி திருமணம்!

கும்பகோணத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் (24). அவர் பள்ளி மாணவி ஒருவரை காதலித்து திரும ணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதைப்போல மற்றொரு மாணவியையும் ஏமாற்றி சரண்ராஜ் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்த புகாரில் 2 போக்சோ வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில் சரண்ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
News November 18, 2025
தஞ்சை மாவட்டத்திற்கு விடுமுறை?

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தஞ்சை மாவட்டத்திற்கு கன மழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நேற்று மாலை முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


