News March 23, 2025

பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு சிபிஐ சீல்

image

புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன், காரைக்கால் சாலை மற்றும் கட்டட செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்பட 3 பேரை 7 கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றது விசாரணையில் காரைக்காலில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு இன்று சிபிஐ சீல் வைத்து ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.

Similar News

News January 6, 2026

புதுச்சேரி: இன்று இங்கெல்லாம் மின் தடை

image

புதுச்சேரியில் அமைந்துள்ள காரைக்கால் மாவட்ட மின் துறையில் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (06.01.2026) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பாரதியார் ரோடு, வண்டிக்கார தெரு, நேரு வீதி, மாதா கோவில் வீதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மின் விநியோகம் இருக்காது என காரைக்கால், நகரம் I மின்துறை உதவிப் பொறியாளர் அறிவித்துள்ளார். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News January 6, 2026

புதுச்சேரி: மீண்டும் வெற்றி பெறுவேன் அமைச்சர் உறுதி

image

புதுச்சேரி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தான் மீண்டும் மண்ணாடிப்பட்டு தொகுதியிலேயே போட்டியிடப் போவதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தொகுதி மாற்றம் இல்லை, கடந்த சில நாட்களாக அமைச்சர் நமச்சிவாயம் தொகுதி மாறப்போவதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News January 6, 2026

புதுச்சேரி: மீண்டும் வெற்றி பெறுவேன் அமைச்சர் உறுதி

image

புதுச்சேரி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தான் மீண்டும் மண்ணாடிப்பட்டு தொகுதியிலேயே போட்டியிடப் போவதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தொகுதி மாற்றம் இல்லை, கடந்த சில நாட்களாக அமைச்சர் நமச்சிவாயம் தொகுதி மாறப்போவதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!