News March 23, 2025
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு சிபிஐ சீல்

புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன், காரைக்கால் சாலை மற்றும் கட்டட செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்பட 3 பேரை 7 கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றது விசாரணையில் காரைக்காலில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு இன்று சிபிஐ சீல் வைத்து ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 4, 2026
புதுச்சேரியில் பொது நல அமைப்புகள் போராட்டம்

புதுச்சேரி போலி மருந்து தாயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருக்கு உடந்தையாக செயல்பட்ட சட்டப் பேரவைத் தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரியும், போலி மருந்து தாயாரிப்பு நிறுவனத்தின் சட்டவிரோத செயல்பாடுகளை கண்டித்தும், புதுச்சேரி பொதுநல அமைப்புகள்
சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அண்ணாசிலை அருகே இன்று நடத்தினர்.
News January 4, 2026
புதுச்சேரியில் பொது நல அமைப்புகள் போராட்டம்

புதுச்சேரி போலி மருந்து தாயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருக்கு உடந்தையாக செயல்பட்ட சட்டப் பேரவைத் தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரியும், போலி மருந்து தாயாரிப்பு நிறுவனத்தின் சட்டவிரோத செயல்பாடுகளை கண்டித்தும், புதுச்சேரி பொதுநல அமைப்புகள்
சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அண்ணாசிலை அருகே இன்று நடத்தினர்.
News January 4, 2026
புதுச்சேரியில் பொது நல அமைப்புகள் போராட்டம்

புதுச்சேரி போலி மருந்து தாயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருக்கு உடந்தையாக செயல்பட்ட சட்டப் பேரவைத் தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரியும், போலி மருந்து தாயாரிப்பு நிறுவனத்தின் சட்டவிரோத செயல்பாடுகளை கண்டித்தும், புதுச்சேரி பொதுநல அமைப்புகள்
சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அண்ணாசிலை அருகே இன்று நடத்தினர்.


