News March 23, 2025
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு சிபிஐ சீல்

புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன், காரைக்கால் சாலை மற்றும் கட்டட செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்பட 3 பேரை 7 கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றது விசாரணையில் காரைக்காலில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு இன்று சிபிஐ சீல் வைத்து ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 29, 2025
புதுச்சேரி: மக்கள் குறை தீர்ப்பு முகாம் ரத்து

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், சனிக்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறும். அதன்படி நாளை சனிக்கிழமை நடைபெற இருந்த பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம், புயல் எச்சரிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
News November 29, 2025
புதுச்சேரி: மக்கள் குறை தீர்ப்பு முகாம் ரத்து

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், சனிக்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறும். அதன்படி நாளை சனிக்கிழமை நடைபெற இருந்த பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம், புயல் எச்சரிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
News November 29, 2025
புதுச்சேரி: மக்கள் குறை தீர்ப்பு முகாம் ரத்து

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், சனிக்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறும். அதன்படி நாளை சனிக்கிழமை நடைபெற இருந்த பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம், புயல் எச்சரிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


