News March 23, 2025
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு சிபிஐ சீல்

புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன், காரைக்கால் சாலை மற்றும் கட்டட செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்பட 3 பேரை 7 கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றது விசாரணையில் காரைக்காலில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு இன்று சிபிஐ சீல் வைத்து ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 16, 2025
புதுவையில் இன்று மின்தடை அறிவிப்பு!

புதுவை லாஸ்பேட் மின்பாதையில், பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (டிச.16) செவ்வாய்கிழமை காலை 10 மணியிலிருந்து 3 மணி வரை மின்தடை ஏற்படும் என லாஸ்பேட் துணை மின் நிலையம் அறிவித்துள்ளது. மேலும் அவைபிரியதர்ஷினி நகர், காமராஜ் நகர், இஸ்ரவேல் நகர், குரு நகர், ராஜீவ் நகர், ஆதிகேசவர் நகர், சிவாஜி நகர், இந்திரா நகர், பல் மருத்துவ கல்லூரி மேலும் லாஸ்பேட் சுற்றுவட்டார பகுதியில் இன்று மின்தடை அறிவிப்பு.
News December 16, 2025
புதுவையில் இன்று மின்தடை அறிவிப்பு!

புதுவை லாஸ்பேட் மின்பாதையில், பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (டிச.16) செவ்வாய்கிழமை காலை 10 மணியிலிருந்து 3 மணி வரை மின்தடை ஏற்படும் என லாஸ்பேட் துணை மின் நிலையம் அறிவித்துள்ளது. மேலும் அவைபிரியதர்ஷினி நகர், காமராஜ் நகர், இஸ்ரவேல் நகர், குரு நகர், ராஜீவ் நகர், ஆதிகேசவர் நகர், சிவாஜி நகர், இந்திரா நகர், பல் மருத்துவ கல்லூரி மேலும் லாஸ்பேட் சுற்றுவட்டார பகுதியில் இன்று மின்தடை அறிவிப்பு.
News December 16, 2025
புதுவையில் இன்று மின்தடை அறிவிப்பு!

புதுவை லாஸ்பேட் மின்பாதையில், பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (டிச.16) செவ்வாய்கிழமை காலை 10 மணியிலிருந்து 3 மணி வரை மின்தடை ஏற்படும் என லாஸ்பேட் துணை மின் நிலையம் அறிவித்துள்ளது. மேலும் அவைபிரியதர்ஷினி நகர், காமராஜ் நகர், இஸ்ரவேல் நகர், குரு நகர், ராஜீவ் நகர், ஆதிகேசவர் நகர், சிவாஜி நகர், இந்திரா நகர், பல் மருத்துவ கல்லூரி மேலும் லாஸ்பேட் சுற்றுவட்டார பகுதியில் இன்று மின்தடை அறிவிப்பு.


