News November 25, 2024
பொதிகை புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள்

தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் இன்று (24.11.2024) 3-வது பொதிகை புத்தக திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Similar News
News November 12, 2025
தென்காசி: நாளை சட்டப்பேரவை பொதுக்குழு வருகை

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செயலகத்தின் 2024-2026ம் ஆண்டுக்கான பொதுக் கணக்குக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக் குழு உறுப்பினர்கள் 13.11.2025 அன்று தென்காசி மாவட்டத்தில் ஆய்வு பயணம் மேற்கொள்ள உள்ளனர். மேலும், அன்று பிற்பகல் 02.30 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் குழு மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடக்கிறது.
News November 12, 2025
தென்காசி: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

தென்காசி மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <
News November 12, 2025
சங்கரன்கோவில் வழியாக செல்லும் சிறப்பு ரயில் அறிவிப்பு

வண்டி எண் (07111- 07112) நான்டேட் – கொல்லம் சிறப்பு ரயில் கீழ்க்கண்ட தேதிகளில் இயங்கும்: 20.11.2025 முதல் 15.01.26 ஒவ்வொரு வியாழன் தோறும் ஹைதராபாத்தில் இருந்து புறப்படும். 22.11.25 முதல் 17.01.26 வரை ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் கொல்லம் ஜங்ஷனில் இருந்து புறப்படும். வழித்தடம் : நான்டேட் , கச்சிகுடா , கடப்பா , திருப்பதி , வேலூர் , திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, சங்கரன்கோவில் வழியாக கொல்லம் செல்லும்.


