News November 25, 2024

பொதிகை புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள்

image

தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் இன்று (24.11.2024) 3-வது பொதிகை புத்தக திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Similar News

News October 14, 2025

தென்காசி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தென்காசி மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<> electoralsearch.eci.gov.in <<>>என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE !!

News October 14, 2025

தென்காசி கல்லூரி மாணவிகளுக்கு காவல்துறை விழிப்புணர்வு

image

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் கல்லூரி மாணவிகளுக்கு நேற்று (13.10.25) தென்காசி மாவட்டம் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அதிகாரி மாணவிகளுக்கு கிரைம் உதவி எண் 1930 , குழந்தைகளுக்கான உதவி எண் 1098 , பெண்களுக்கான உதவி எண் 181 போன்ற அவசர உதவி எண்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காவல் உதவி‌ செயலி எப்படி பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு

News October 14, 2025

தென்காசி: தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை அறிவிப்பு

image

வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025-ம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாக (https://skilltraining.tn.gov.in) 30.09.2025 வரை நடைபெற்றது. தற்பொழுது மாணவர்களின் நலன் கருதி 17.10.2025 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.வீரகேரளம்புதூர் – 04633-277962 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!