News November 25, 2024
பொதிகை புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள்

தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் இன்று (24.11.2024) 3-வது பொதிகை புத்தக திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Similar News
News December 4, 2025
தென்காசி மக்களே மிஸ் பண்ணாதீங்க.. கலெக்டர் அறிவிப்பு

தென்காசி மாவட்டம், புளியங்குடி வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் 13.12.2025 அன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் Candidate Login-ல் தங்களது சுயவிவரங்களை பதிவு செய்து கொள்ள ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
தென்காசி: 10th தகுதி., மத்திய அரசில் 25,487 காலியிடங்கள்!

தென்காசி மக்களே, மத்திய அரசின் Constable (GD) பணிக்கு 25,487 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய 10வது தேர்ச்சி பெற்றவர்கள் டிச 31க்குள் <
News December 4, 2025
தென்காசி: கொலை வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள்

ஆலங்குளம் அருகே புதுப்பட்டி காசிநாதபுரத்தில் சாமி கும்பிடுவதில் வரி வசூல் செய்வதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மணிவேல் என்பவர் 2015-ல் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஊர்தலைவர் விநாயகம், உலகநாதன், சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.


