News November 25, 2024

பொதிகை புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள்

image

தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் இன்று (24.11.2024) 3-வது பொதிகை புத்தக திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Similar News

News November 17, 2025

புதுப்பட்டியில் இளம்பெண் தற்கொலை

image

புதுப்பட்டியை சேர்ந்தவர் மாரி செல்வம் மனைவி அபிதா (21).இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர்.கொத்தனார் வேலை பார்த்து வரும் மாரி செல்வம்குடிப்பழக்கம் உடையவர். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது இதனால் மணமடைந்த அவர் இன்று (நவ.16) மாலையில் தனது வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 17, 2025

புளியங்குடியில்TET PAPER II தேர்வை பார்வையிட்ட ஆட்சியர்

image

தமிழக முழுவதும் TNTET PAPER II இன்று (நவ.16) நடைபெற்ற நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து தேர்வு நடைபெற்றது. இதில் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற்றது. மேலும் தென்காசி மாவட்ட கலெக்டர் ஏகே கமல் கிஷோர் அவர்கள் தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அதிகாரிகள் இருந்தனர்.

News November 17, 2025

தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணிகாவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று நவ.16இரவு தென்காசி, , புளியங்குடி சங்கரன்கோவில், ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!