News November 25, 2024
பொதிகை புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள்

தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் இன்று (24.11.2024) 3-வது பொதிகை புத்தக திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Similar News
News October 14, 2025
தென்காசி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<
News October 14, 2025
தென்காசி கல்லூரி மாணவிகளுக்கு காவல்துறை விழிப்புணர்வு

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் கல்லூரி மாணவிகளுக்கு நேற்று (13.10.25) தென்காசி மாவட்டம் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அதிகாரி மாணவிகளுக்கு கிரைம் உதவி எண் 1930 , குழந்தைகளுக்கான உதவி எண் 1098 , பெண்களுக்கான உதவி எண் 181 போன்ற அவசர உதவி எண்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காவல் உதவி செயலி எப்படி பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு
News October 14, 2025
தென்காசி: தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை அறிவிப்பு

வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025-ம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாக (https://skilltraining.tn.gov.in) 30.09.2025 வரை நடைபெற்றது. தற்பொழுது மாணவர்களின் நலன் கருதி 17.10.2025 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.வீரகேரளம்புதூர் – 04633-277962 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்