News November 21, 2024
பொதிகை புத்தகத் திருவிழா விற்பனை நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பொதிகை புத்தகத் திருவிழாவில் 15.11.2024 முதல் 19.11.2024 வரை 40,038 பள்ளி மாணவ மாணவியர்களும், 7449 கல்லூரி மாணவ மாணவியர்களும், 74,100 பொதுமக்களும் ஆக மொத்தம் 1,21,584 பேர் கலந்துகொண்டு 28,32,705 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கி இருக்கிறார்கள் என்று ஆட்சியர் செய்து குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 8, 2025
தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

தென்காசி மாவட்டத்தில் இன்று (டிச.08) சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 7, 2025
தென்காசி: மகளிர் தொகை ரூ.1 மெசேஜ் வரலையா?

தென்காசி மக்களே, டிச.12 முதல் விடுபட்ட மகளிர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. பணம் வருவதற்கான ரூ.1 மெசேஜ் வரலையா? உங்க ஆதார் எண்ணுடன் எந்த வங்கி கணக்கு இணைக்கபட்டு இருக்கிறதோ அந்த வங்கி கணக்கு தான் பணம் வரும். இங்கு <
News December 7, 2025
தென்காசி: இழந்த பணத்தை திருப்பி பெறுவது இனி சுலபம்.!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!


