News August 8, 2024

பொதிகை, குமரி ரயில்கள் செங்கல்பட்டில் இருந்து இயக்கம்

image

தாம்பரம் பணிமனையில் பராமரிப்புப் பணி நடைபெற்று வருவதால், ரயில் சேவைகள் ஆக.18ஆம் தேதி வரை மாற்றப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து எழும்பூா் வரும் வந்தே பாரத் ரயில் ஆக.16ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது. நெல்லை, பொதிகை விரைவு ரயில்கள் ஆக.15, 16 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கமாக செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு நெல்லை, செங்கோட்டை சென்றடையும். ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 5, 2025

செங்கல்பட்டு: இரவு நேர ரோந்துக் காவல் விவரம்

image

செங்கல்பட்டில் இன்றைய(டிச.4) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 5, 2025

செங்கல்பட்டு: இரவு நேர ரோந்துக் காவல் விவரம்

image

செங்கல்பட்டில் இன்றைய(டிச.4) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 5, 2025

செங்கல்பட்டு: இரவு நேர ரோந்துக் காவல் விவரம்

image

செங்கல்பட்டில் இன்றைய(டிச.4) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!